ஆரிருள் எழிலே
அருமை கவியே
அழகு சிற்பமே
வானத்தின் முனைதொடும்
முக்கூடல் தேரே…
பழங்களின் நவரசமே
பரிமாணத்தின் அழகு ரசமே…
திருத்தமான புன்னகையின்
திகட்டாத என்னவளே…..
தினமும் உம்மை காணவே
திணறி திரியுதடி என் மனமே….
-சரவணன் கந்தசாமி...
உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...
No comments:
Post a Comment