Tuesday, 18 August 2020

எழிலி

 

ந்தி மாலையே                                      


ஆரிருள் எழிலே

அருமை கவியே

அழகு சிற்பமே

வானத்தின் முனைதொடும்

முக்கூடல் தேரே

பழங்களின் நவரசமே

பரிமாணத்தின் அழகு ரசமே

திருத்தமான புன்னகையின்

திகட்டாத என்னவளே…..

தினமும் உம்மை காணவே

திணறி திரியுதடி என் மனமே….


-சரவணன் கந்தசாமி...

 

No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...