எழிலி

 

ந்தி மாலையே                                      


ஆரிருள் எழிலே

அருமை கவியே

அழகு சிற்பமே

வானத்தின் முனைதொடும்

முக்கூடல் தேரே

பழங்களின் நவரசமே

பரிமாணத்தின் அழகு ரசமே

திருத்தமான புன்னகையின்

திகட்டாத என்னவளே…..

தினமும் உம்மை காணவே

திணறி திரியுதடி என் மனமே….


-சரவணன் கந்தசாமி...

 

Comments

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்