காற்றைக் கிழிக்க
எத்தனிக்கும் வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளின் வலிமை போதாதா
புயலின் வேகத்தை கடக்க….?
-சரவணன் கந்தசாமி...
உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...
No comments:
Post a Comment