சில பேசு …
சில மெளனி…
சில சுவாசி…
சில புன்னகை செய்…
கொஞ்சம் விலகியிருந்து
உற்று கவனி…
சில சவால்களின்
சிநேகிதம் இவ்வளவு தான்….
-சரவணன் கந்தசாமி...
உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...
No comments:
Post a Comment