ஒரு முறைதான்

ஒரு முறைதான்
உலகும் உழவும்
உறவும் உயிரும்
சாரலெல்லாம் வேண்டாம்...
அடைமழை தான்
ஆனந்தம் தான்
இரவில் வானவில்லும்
பகலில் நிலாவும்
எண்ணத்திலேனும் முளைக்கட்டும்...

Comments

Popular posts from this blog

புதுமை திரும்பட்டும்

பெண்ணியம் போற்றுவோம்...

சிநேகிதம்