மனமே கேள்

எண்ணி நகைத்துவிட்டு
போவதற்கும்
எள்ளி நகைத்துவிட்டு
போவதற்கும்
உயிர்பெரும் வாழ்க்கையுண்டு
மனமே கேள்.....

Comments

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்