நேர் எதிர்

கன்ற வானத்தின்
ளவில்லாத எல்லைக்கப்பால்
யிரம் வானவில்கள்
ண்மை பெறுகிறது
யல்பினதாய் இந்நிகழ்வை
ங்குள்ளோர் நினைத்துவிடின்
க்களின் சிறகசைவில்
ன்ற கன்றின் முதல் இசையில்
யிரில் நிலை பெற்று
க்கம் அதைப் பெற்று
ழம்பும் சுவராக
ழு ஸ்வரமாக
யத்தை துளையிட்டு
ற்றை நோக்கோடு
ராயிரம் முயற்சிகளுடன்
ஒளவியம் போற்றி நில்
"ஃ" ஏந்தி நில்!.....


-சரவணன் கந்தசாமி...

Comments

Unknown said…
அருமை கவிஞரே. .☺☺

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்