Tuesday, 12 February 2019

நேர் எதிர்

கன்ற வானத்தின்
ளவில்லாத எல்லைக்கப்பால்
யிரம் வானவில்கள்
ண்மை பெறுகிறது
யல்பினதாய் இந்நிகழ்வை
ங்குள்ளோர் நினைத்துவிடின்
க்களின் சிறகசைவில்
ன்ற கன்றின் முதல் இசையில்
யிரில் நிலை பெற்று
க்கம் அதைப் பெற்று
ழம்பும் சுவராக
ழு ஸ்வரமாக
யத்தை துளையிட்டு
ற்றை நோக்கோடு
ராயிரம் முயற்சிகளுடன்
ஒளவியம் போற்றி நில்
"ஃ" ஏந்தி நில்!.....


-சரவணன் கந்தசாமி...

1 comment:

Unknown said...

அருமை கவிஞரே. .☺☺

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...